Posts

Showing posts from September, 2025

தனிமை

  அரசை துறந்த siddarthan புரிந்து கொண்டதுபோல் வாழ்க்கையின் மூல தத்துவம் அண்ணன் மனைவி செல்வம் அந்தஸ்து எல்லாம் ஒருவனை சூழ்ந்திருந்தாலும் மனிதன் அடிப்படையில் தனிமையானவன் அவன் கணக்கை அவன்தான் தீர்க்கவேண்டும் அவன் எண்ணங்களோடு ,பயங்களோடு ,ஆசைகளோடு அவன் தான் தனியாக வாழவேண்டும் . அவன் உண்ணும் உணவை அவனேதான் ஜீரணிக்கவேண்டும் படவேண்டிய கவலைகளை அவனேதான் படவேண்டும் . உறவு உதவாது சமயத்தில் அவனுக்கு உடலும் உதவாமல் வம்பு செய்யும் தனிமை

தாத்தா பேத்தி

  தாத்தா பேத்தி நடை பயணம் பேத்தியை ப்ராமில் தாத்தா நடத்தி சென்றார் போக வர எல்லாருக்கும் டாடா அவர்களும் புன்னகையோடு கவலைகளுக்கு சிறிதுநேரம் டாடா மனிதர்கள் இல்லா வீடுகள் பறவைகள் இல்லா மரங்கள் தாத்தா பேத்தி பார்வையில் வழியில் நாய் மாடு காக்கா பேத்தி குதூகலம் தாத்தா கை சோர்வு மனம் நிம்மதி இறைக்கு நன்றி வாழ்வில் இந்த பாக்யத்துக்கு தாத்தா பேத்தி பயணம் தொடருமா?

Student nun

 student nun anything in extreme……… aditi is studying in8th standard in a prominent school in mumbai she is a jain. born to a life of religious rituals fasting her father encouraged his two daughters to participate in religious activities, earning him pride within his community. While their school was among Mumbai’s top-most schools, he didn’t insist they go regularly because religious education at home was a priority. her elder sister Bhavna has already become a nun in a sub sect ofthe main swetambara sect when she was 18 bhavna decided tolive the life of a nun her parents prminent busness family and grandparents agreed to her calling.they felt proud that their family will be in the limelight during the summer school vacations this year, bhavna was packed off for two months to a school in Gujarat, where disciples enroll to attain nunhood. after due preparation she completed the ritual of renunciation or initiation – dīkṣā and the ritual of keśa-loca – ‘pulling out of th...

முடிந்த உறவு

  முடிந்த உறவு அவள் மனசு அவனிடம் இல்லை உணர்ந்ததும் அதிர்ச்சி ஈகோவுக்குக் சவுக்கடி கல்யாணமாகி குழந்தைகளை பெற்று வளர்த்து …….. 20 வருஷத்துக்கு அப்புறம் இது மற்றவன் …என்ன லயிப்பு அவனிடம்? சரி…. ஒட்டாத வாழ்க்கைதான் இத்தனை நாள் ஆனாலும்… போதிமரம் …… பாவம் ஓடா உழைச்சிருக்கா இத்தனை வருஷம் அவளும் மநுஷி தானே இந்த உறவு முடிந்தாலும்.. அந்த உறவு தொடரட்டுமே 

வில்லாக்களின் பேச்சு

 வில்லாக்களின் பேச்சு ஒரு பெரிய பங்களா …இப்போ வில்லா சொல்லுவார்கள் பக்கத்தில் புதுசா கட்டப்பட்ட இன்னொரு பங்களா ஆள் நடமாட்டமே இல்லை முதல்வன் :ஏம்ப்பா என்ன செய்யிர இரண்டமவன் :க்கும் என்ன செய்ய முனிவர் சொன்னமாதிரி செய்யிறேன் அதுஎன்னப்பா சும்மா இருக்கேன் ..ஆமா நீ? பரம சுகம் ..ஒரு சலனமில்லை சப்தமில்லை எதுக்காக கட்டப்பட்டோம்? சுய திருப்தி ,பணபலத்தை வெளிப்படுத்த ஒரு வழி இரண்டு வீட்டிலும் சேர்ந்து 40-50 பேர் வசிக்கலாம் அல்லவா தாராளமா அதற்கு மற்றவர் சொந்தபந்தம் இல்லையே அப்படியே இருந்தாலும் நெருங்கிய சொந்தம் இல்லையே அப்பா அம்மா வையாவது…. அவர்கள் இல்லத்தில்(முதியோர்) சௌக்யமாக இருக்கார்கள் நீயும் நானும் ..நம்மைப்போல் பலரும் பக்கத்திலும் எதிரிலும் இது upper class neighbourhood வில்லாக்கள் வசிக்கலாம் மனிதர்கள் ? அவர்களுக்கும் உண்டு புறாக்கூண்டுகள் குடிசைகள் நடைபாதை பணத்திமிரின் மௌனசாட்சிகள் நாம்

அவள் அவன் கடற்கரை

  அவள் அவன் கடற்கரை அவள் :இப்படியே இருந்தா அவன்:இருந்தா ? அவள்:காத்திருந்தவன் காத்திருக்க … அவன்:நடக்க விடுவேனா அவள்:என்ன கிழிப்பேள் அவன்:என்ன பண்ணட்டும் அவள்:என்னை கேளுங்கள் ஒண்ணுத்துக்கும் துப்பில்லை அவன்:என்னடி பட்டு உன் சொந்தக்கார பையனைத்தான் என்று நீ உன் பெண்ணோ தனி வழி …நான் முழிக்கிறேன் அவள்:நீங்கள் எடுத்து சொன்னால் கேட்பாள் அவன் :எனக்கு தோணலை ..இந்தக்காலத்து பொண்ணு இருவரும் கவலையில் பெண் வந்தாள் என்ன ஜோடி போட்டு பீச்சில் ? நீ எங்கே இங்கெ ? எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைச்சாச்சு அவன் அவள் நிம்மதி பிரச்சினை (இப்போதுக்கு ) தீர்ந்தது

Translation 1

 அக்னியின் தாகம் Catastrophe வாரணாசி மாவட்டத்தில் bira என்ற கிராமத்தில் புங்கி என்ற கோண்ட் பெண்மணி ( வயதான , குழந்தை இல்லா விதவை) வசித்து வந்தாள் . வீடு வாசல் இல்லாதவள் .கோதுமை போன்ற தான்யங்களை காயவைத்து மக்களுக்கு விற்று ஜீவனம் நடத்தி வந்தாள் .பதிலுக்கு கிடைத்த தான்யங்களை அரைத்து பொரித்து சாப்பிட்டு வந்தாள் . அவள் குடிசையில் ஒரு ஓரம் காய வைக்க அடுப்பு மறு ஓரம் அவள் படுக்கை . அதிகாலையில் எழுந்து இலைகளை சேகரித்து அடுப்புக்கு பக்கத்தில் வைத்துவிடுவாள். மதியம் அடுப்பை பற்ற வைப்பாள் . ஆனால் பண்டிட் உதய பான் பாண்டேயின் (கிராமத்திற்கு சொந்தக்காரன் ) தான்யங்களை காயவைக்கும் அன்று பட்டினியோடு உறங்குவாள். சம்பளம் இல்லா வேலைக்காரியாக அவருக்கு சேவகம் செய்ய கட்டாயம் .தண்ணியும் கொண்டு விடவேண்டும் .இந்த காரணத்தினால் சில நாட்கள் அவள் அடுப்பு எரியாது .பாண்டேயின் கிராமத்தில் வசித்ததனால் அவளிடம் சில்லறை வேலைகளை வாங்க அவருக்கு அதிகாரம். சாப்பாடு தான் போடுகிறோமே அது எப்படி சம்பளம் இல்லா வேலையாள் என்று கூறலாம்?(பாண்டே ) அங்கு வசிக்க அனுமதித்ததே பெரிய உபகாரம் அது வசந்த காலம் .எல்லோரும் ...

என் மாமியார்

 என் மாமியார்   என் மாமியார் ஒரு பழமை விரும்பி பெண்ணுக்கும் மாட்டு பெண்ணுக்கும் வித்யாசம் தெரிந்தவள் தனக்குப்பின் தன் நகைகளை பெண்ணுக்கு போட்டால் வேறு குடும்பத்தை போய் சேரும் என்று நன்கறிந்தவள் மாட்டு பெண் தன்னை எப்படி நடத்தினாலும் நகைகள் தன் குடும்பத்தில் (அதாவது மாட்டு பெண்ணிடத்தில் ) தான் இருக்கவேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாள் பெண் தன்னை விழுந்து விழுந்து கவனித்தாலும் அது அவள் கடமை -தனக்கு பெண் ஆனதினால் ஒரு சமயம் உடம்புக்கு முடியாமல் போயிற்று கூப்பிட்டகுரலுக்கு ஆள் இல்லை மாட்டு பெண்ணோ ஆஃபிஸில் பெண்ணை விடுவாளோ அவள் மாமியார் ? கேட்டுத்தான் பார்ப்போமே அலைபேசி … கொஞ்சம் பாக்கியத்தை அனுப்ப முடியுமா —உடம்பு என்னவோ போல இருக்கு அம்மா நான் பாக்கியம் பேசறேன் உடனே (மாமியாரிடம் சொல்லிவிட்டு) புறப்பட்டுவரேன் வந்தாள்…டாக்டரிடம் கூட்டிக்கொண்டுபோனாள் மருந்து வாங்கினாள் வீட்டில் வந்து சிச்ருஷை செய்தாள் வரேன் அம்மா மாமியாரை கவனிக்கணும் போதிமரம் … கல்யாணமாகிவிட்டாலும் பெண் தன் பெண் தான் –வேற்றுமனுஷி அல்ல நகைகள் பாதி அவளுக்கும் கொடுப்போம் தீர்மானம் என் மாமியார்  
 single i am devastated by her death .so young so brave. why should the big C take mostly the young? it is a form of punishment for the surviving elders to see the slow cruel deterioration of their beloved wives/children/sisters/brothers i do not want dwell upon the happy past before the cruel fate struck our lives. sweet memories when recollected turn bitter. we hardly had time to think about our future what with the bliss of the first married year and the coming …coming… a small hand nestled in my hand …a small face looked up at me “அம்மா வேணும் ” where to go -who will be a substitute for the real mother? இல்லை ஒரு பிள்ளை என ஏங்குவோர் பலர் இருக்க இங்கு வந்து என் பிறந்தாய் செல்வ மகளே i am selfish i at least have one year of Her to cherish but this little girl of 7 months what can she remember but a comforting presence in the face of unknown places persons food unfamiliar faces voices barely written blackboard should it be built upon or erased and started anew? “அம்மா வேணும்பா ” ...

brahmaputra

   25, 2017  by  rajanathimber பிரம்மபுத்திரா ஆறு, திபெத்திலுள்ள ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு, 3848 m angsi மலையில் ஜனனம் பயணம் ஆரம்பத்தில் கிழக்கு நோக்கி 1825 km பயணம் கைலாச ஹிமாலய மலைகளூடே பிறகு ராக சாங்ப்பூ கிளை நதி என்னுள்ளில் சங்கமம் இங்கு ஒரு பெரிய வளைவில் உலகில் மிகப்பெரிய ஆழமான நீளமான குறுகிய பள்ளத்தாக்கு the Grand Canyon of the Tsangpo என்ற பெயரில் மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, 1700 கிமீ தூரம் திபெத்திலுள்ள 4000 மீட்டருக்கும் அதிகமான மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது. பிறகு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந்நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது. In the plains of Assam the Brahmaputra brings as many as 52 major and 121 minor tributaries into his volumin...

Travels

 travels i am jaganmohan retired bank official-widower all my children are married and settled abroad i am free of commitments in India Not being interested in becoming “USA returned” parent US Citizens i decided to travel and see india -the real unseen india of the masses The Sapta Puri are seven holy pilgrimage centres in India. The tirthas (pilgrimage centres) are: Ayodhya (Rama), Mathura (Krishna), Haridwar (Vishnu), Varanasi (Shiva), Kanchipuram (Parvati), Ujjain (Shiva) and Dwarka (Krishna). first stop Vrindavan-where the Lord spent His childhood i wander around the lanes of this sacred city which reminds everyone about the childhood exploits of Krishna (as told in Bhagavatha and other myths) i went to Mathura famous for krishna’s birth in underground prison . The Keshav Dev Temple is a reminder of this sacred place and moment. Ground near the temple was artfully decorated with flowers .i asked a bystander how this was done he replied “it is sanjhee -art of decoration with ...

devadasi

  devadasi vv my paati was a devdasi tanjore dasi parambarai recognised for their dancing singing skills earmarked in temples for devoted activities (deliberateley) misrecognised by british and a few misguided indian puritans branded as —– without any other skills or monetary or social support a few had no other recourse-thus reinforcing the popular perception/ dance went onto ignominy (later revived with the efforts of weel meaning art patrons) i am educated well versed in social behaviour and in a well paying career but the syigma persists in a subtle manner when marriage is discused

Dowry

  dowry does he like the girl-her father asked PG (pros groom) ‘s father என்னடா ? பிடிச்சிருக்கு ஆனால் கொஞ்சம் தனியா பேசினால்தான் …i can take a decision both alone in the nearest bedroom-anxious faces waiting ouside.(most worried G’s ma) boy said -let me be frank -you like me or not-i like you girl shyly nodded i would like to hear from you please …like you please speak up i like you suppose my parents ask for a high dowry its upto my parents (girl said) you dont mind giving dowry —repeat– boy-do you have an opinion in the matter she-well .. today’s society -everyone expects to give/get dowry he-illegal she-everybody gives in some form-if you dont take -they will say “something wrong with boy” he-am i a markettable commodity? she-giggling “thats what everybody says” he gets up goes out-whispers to dad who says “ok we’ll consult and let you know tomorrow”-smiling while returning boy says “i dont like” ma asks why boy says “she doesnt mind her dad giving dowry” dad-so what’s wrong he...

மறதி

  மறதி “நான் ரெடி ” அவர் புதிய பட்டு வேஷ்டியும் அங்கவஸ்திரவுமாய் நான் :”என்ன விஷேஷம் தீடீரென ” “என்னடி மறந்துட்டயா -பாப்பா பேத்தி கல்யாணமோனோ ” “அட ப்ராஹ்மணா athu நேத்திக்கே முடிஞ்சாச்சு போய் மூக்கு பிடிக்க வெட்டினதை மறந்துட்டேளா ” போடி போடி இன்னைக்குத்தான் கல்யாணம் வேணுமான்னு பத்திரிகை பாரு பார்த்தார் …மௌனம் என்ன ஆமாண்டி எப்படி மறந்தேன் ..சாப்பிட்டது கூட நினைவில்லை மறதி நோயோ ? இப்படித்தான் ஆரம்பம் அவஸ்தை ஏண்டி …… ஏண்டி….. சட் பேர் மறந்துபோச்சே இவளே ஏன்னா என்னவேணும் அலமு? யார் அலமு? ஒன்னும் இல்லை தீடீரென அலமுனு சொல்றேள் ..கேட்ட ஒண்ணுமிலே ஏன்னா என்னாச்சு அதில்லை பங்கஜம் ஐயோ என்னவோ ஆச்சு உங்களுக்கு அலமு எங்கிறேள் பங்கஜம்ங்கிறேள் கத்தாதே ..கேட்டா சிரிப்பே உன்பேரு மறந்துபோச்டி அடப்பாவி மனுஷ 35 வருஷ தாம்பத்ய வாழ்க்கை.. ஓஹோன்னு இல்லாட்டாலும் சுமார்.. இப்போ பேரும் போச்சா கம்ப்ளீட்டா மறந்து போச்சுடி எப்போ கல்யாணம் ஆச்சு எத்தனை குழந்தைகள் என்ன என்ன வாழ்வு எல்லாம் ஞாபகம் …ஆனால் ஓம்பெரு மாத்திரம் … (அழுது கொண்டே ) ஆசையா மங்களம் மங்களம்னு பாடுவேளே நான்.. ? ——- In the early stage of Alzh...

குழந்தை திருட்டு

 குழந்தை திருட்டு மருத்துவ மனையில் குழந்தை திருட்டு பத்திரிகையில் படித்தவுடன் மாலதிக்கு மனதில் ஒரு பயம் cctv காமெராக்கள்சரியாக இயங்காததால் குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியவில்லை நான் போற ஆஸ்பத்திரியில்? ஏனா… அந்த ஆஸ்பத்திரியில் cctv கேமராவேலை செயறதான்னு கேட்டுவாருங்களேன் ஏண்டி தீடீரென … பேப்பரை பாத்தேளா ஓ புரிஞ்சது இன்னைக்கே கேட்டுடறேன் அப்புறம் எங்கம்வாவை வர சொல்லுங்கோ ஏண்டி முதலே சில விஷயங்கள் சொல்லிடணும் ஆஸ்பத்திரியில் கொழந்தையை யார்ட்டயும் கொடுத்தரப்படாது நர்ஸானாலும் ஆயாவானாலும் சரி கொழந்தை காலிலே ஒரு கருப்பு வளையல் போடணும் அடையாளத்துக்காக அவ tag போடுவாளேடி tagai மாத்தினா? எதக்கும் இருக்கட்டும் …சரி சரி ஏன்னா என்னடி நீங்களும் கூடவே இருங்கோ ஆம்பிளைகளை விட மாட்டாடி வெளியிலே நின்னு watch பண்ணுங்கோ சரி ஆ… என்னடி வலி ஆரமிச்சாச்சு அம்மாவுக்கு phone போடுங்கோ சீக்கிரம்…. அப்பா….அம்மா பிரசவ வார்டு …தங்க மகள் கையில் கருப்பு வளையல் ஏன்னா ..ஜாகிரதை அம்மா கூடவே இரு …பகவானே நல்லபடியா என் கொழந்தையை இங்கேருந்து வீட்டுக்கு கொண்டு போணோமே எனா வாசல் செக்யூரிட்டி டெ 100 ரூபா கொடுத்துட்டு கருப்பு வ...

Liked story 2

  story-appa-amma   அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்திருந்தான். அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை; லேண்ட் லைன் போனுக்கு தொடர்பு கொண்ட போதும், யாரும் எடுக்கவில்லை. ‘சரி… இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் போகிறோம்…’ என எண்ணியவன், கால் டாக்சியில் கிளம்பினர். 15 நிமிடங்களில் கிழக்கு தாம்பரத்தில் இருந்த நவீன அபார்ட்மென்ட்டை அடைந்தது, கால் டாக்சி. அபார்ட்மென்ட்டை அடைந்து, இரண்டு மூன்று முறை காலிங்பெல்லை அடித்தும், கதவு திறக்கவில்லை. ஒருவேளை வீடு பூட்டியிருக்கிறதோ என நினைத்து, மறுபடியும், தன் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான். ‘ரிங்’ போனதே தவிர, போனை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், எதிர்வீட்டு காலிங்பெல்லை அடிக்க, இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்தார், அவ்வீட்டுக்காரர். ”மாமா… அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்களா… போன் பண்ணா, எடுக்கமாட்டேங்கிறாங்க,” என்றான். ”உனக்கு விஷயமே தெரியாதா… உங்க அப்பா, உன்கிட்ட சொல்லலயா…” ”இல்லயே மாமா… என்ன விஷயம்?” ”உனக்கு தெரியாதது ஆ...

சகுந்தலை

  சகுந்தலை காட்டில் கன்வரால் கண்டெடுக்கப்பட்ட கன்னி பால்யம் …மானோடும் மயிலோடும் தோழிகளோடும் அமைதியான ஆஸ்ரம வாழ்க்கை குறுக்கிட்டான் அவன்..துஷ்யந்தன் வாழ்வு மலர்ந்தது இனித்தது மானை மறந்தாள் தோழிகளை மறந்தாள் அவனே எல்லாம் … ஐயகோ ! முனிவரையும் மறந்தாள் பிடி சாபம் அவன் மறப்பான் காலை பிடித்தாள் …மன்னிப்பு மன்னிப்பு நான் உங்கள் பெண் கனிந்தான் முனி காலம் கனியும் மீண்டும் இணைவீர் மகன் பிறப்பான் நாடாள்வான் சகுந்தலை அன்னத்தோடு பேசினாள் என் அம்மாவைபோல் நானும் ஆவேனோ (மேனகாவை விஸ்வ மித்திரர் கைவிட்டார் ) என் குழந்தையும் காட்டில் பிறப்பானா ஆண்களே இப்படித்தானோ இல்லை இல்லை கன்வரப்பா அப்படியில்லை அம்மா அம்மா எங்கிருக்கிறாய் நாதன் இல்லா வாழ்வு கசக்கிறது என்னை கொண்டுபோ —- சில வருடங்களுக்கு பிறகு துஷ்யந்தன் மடியில் பரதன் மீண்டும் அமைதி ஆனால் பெண்புத்தி …. மீண்டும் மறந்தால்?

அனாதை

  அனாதை தேவை பெற்றோர் நான் காத்திருக்கிறேன் அப்பா அம்மாவுக்காக பிறப்பிடம் குப்பைத்தொட்டி வளர்கிறேன் ஆஸ்ரமத்தில் அனாதை என்ற பெயரோடு கம்ப்யூட்டர் கற்றேன் அமேசானில் தேடுகிறேன் அம்மா அப்பாவை prime delivery 2 நாட்களில் என் அம்மா என்னை நினைத்திருப்பாளோ (தளபதி சினிமாவைப்போல் ) குப்பைதொட்டிகளை காண்போதெல்லாம் எப்போதாவது வந்து பார்த்திருப்பாளோ நான் எப்படி வளர்கிறேன் என்று .. அப்பா ஏன் தடுக்கவில்லை அவருக்கு நான் பிறந்ததே தெரியுமா நாங்கள் அனாதைகளா இல்லை இல்லை எங்கள் அன்பு பாசம் இல்லாமல் வாழ்கிற “பெற்றோர்கள் ” தான் உண்மையான அனாதைகள் நான் காத்திருக்கிறேன் அப்பா அம்மாவுக்காக எங்களையும் இறையின் குழந்தைகள் என மதித்து அன்போடு அரவணைத்து மகிழும் தத்துப்பெற்றோர்க்காக

பஸ்

  பஸ் பஸ் தனக்குள் பேசிக்கொண்டது பஸ் போகாது பஸ் போகாது பேசறா நான் ரெடி நீ (மனிதன் ) ரெடியா பஸ்கள் strike பண்ணாது மனுஷங்க தான்….. ஆ ஊனா என்னை கல்லால் காயப்படுத்தி எரிக்கறா உங்கள் கோபத்தை இயலாமையை வெளிப்படுத்த நான் தானா கிடைத்தேன் ? ஏன் மனுஷங்களை எரிக்கமாட்டேங்கிறீங்க பஸ் கட்டண குபீர் உயர்வு என்னால் செலவு அதிகரிக்கவில்லை உங்கள் பேராசைதான் காரணம் நான் பல பல பிரயாணிகளை நெடுந்தூரம் மென்மையாக சுமந்து அவரவர் செல்லுமிடத்திற்கு கொண்டு விடுகிறேன் என்னை கவனிக்க யாரும் இல்லை -உடைந்த ஜன்னல்கள் கிழிந்த சீட்கள் எப்போதாவது உடம்பு சரியில்லாத காரணத்தினால் நான் நின்று விட்டால் ..அப்பப்ப என்ன திட்டு பணிமனை எனது ஆஸ்பத்திரி எங்களை நன்றாக பராமரித்தால் மென்மேலும் உழைப்பேன் எல்லாம் உங்கள்கையில் அடுத்த தடவை கோபம் வரும்போது அநீதியை தட்டி கேளுங்கள் என்னை  உடைக்காதீர் ப்ளீஸ்

i am the SYSTEM

  i am the SYSTEM people call me as GOD BRAHMAM YEHOVA FATHER ALLAH ….. also NIRVANA FATE NATURE …. my different personalities- hindu-deities-avataras-devas-bird(garuda) monkey(hanuman) elephant(ganesha) trees (vilvam neem thulsi) -rivers-places…….even rats chritianity-christ mary -saints islam-prophet allah mecca jainism – tirthankars- buddhism-nirvana my main aim (according to humans) is to bring you back to my fold (who once i seperated from me -veiled in maya-ignorance) by undergoing manifold experiences through the roles programmed by me (through my assistants) and chosen by you before each birth through countless such lives achieve the optimum mind-ego-intellect combination which will enable the secret insight necessary for realsing myself in you. what are the tools left with you to carry out the above task free will discrimination intellect detachment awareness… your task is to become aware internally that you are only playing chosen/assigned roles child parent g-parent inla...

granpa for hire

  granpa for hire the personal ad in a leading newspaper struck me first as amusing then as sad eldere bereft of the loving care of their younger have to put themselves on hire for love words of thad echoed my thoughts wanted-loving children/grandchildren for a love famished granpa i may be old i may nit be rich or healthy buti have enugh love and experience to share for those in need of elderly love and care and blessings i am available 70 educated financially supported by children (but not wanted by them) i was intrigued and called the number in the ad. a sad voice repled yes it is x speaking about your ad you are in need of granparents not exactly…i wanted to get to know you and –get the story behind the ad ? i mean … no problem –please call on me at …… any time your convenience i am always available i went 1 bhk at west mamblam elderly white haired gentleman resonable healthy though thin welcomed me ,served readymade cofee i am a postgraduate was employed in a govt concern for ...

Detachment

 பற்றின்மை உறவுகளில் பற்றின்மை என்ன என்ன லாபம் கவலை குறையும் ….(worry) கடந்த காலத்தை நினைத்து நினைத்து பயம் வேண்டாத கற்பனைகள் கடந்த காலம் ஒரு பாடம்….. வருங்காலத்தை பாதிக்கக்கூடாது நடக்காதது பற்றி ஏன் சிந்தனை இப்போ ஒவ்வொரு வினாடியும் புதியது அதற்கு என் நன்றி கவலைகள் பறந்து விடும் ஏற்பு கூடும் ….(acceptance) கடந்ததை பற்றிய பற்றை விட்டால் கடக்கபோவதை நினையாமல் இருந்தால் இந்த நிகழ்வை நேசித்தால் வாழ்க்கை பாதை உன் கையில் இல்லை போகிற பாதை மேல் நம்பிக்கை வை புதிய கதவு திறக்கும்  

நான் கடற்கரை

  நான் கடற்கரை சுமாரான கரை என் பணக்கார அண்ணன்களை போல அல்ல (மரீனா எல்லியட்ஸ்) சாமான்யர்கள் கூடும் இடம் இன்று நல்ல கூட்டம் 5மணிக்கே (சனி அல்லவா) எத்தனை எத்தனை விதமான மக்கள் காதலர்கள் கணவன்-மனைவி(இளம்) வயோதிக தம்பதிகள் நண்பர்/நண்பி-கள் குழந்தைகள் -அம்மா-அப்பாக்கள் யாருமில்லாமல் தனியே வந்த ஆண்கள் (அபூர்வமாக பெண்கள்) விருந்தாளிகளோடு வந்த உறவுகள் கண்களைத்தேடி அலையும் இளைஞர்கள் கரை அருகில் தனி கூட்டம்—காட்சிகள் சிலர் கரையை கடலை ஆகாயத்தை காற்றை சாட்சியாக வைத்துக்கொண்டு self -போனில் (selfi -போன்) உலகை மறந்து சிலர் விளையாட்டு அலைகளோடு -குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில் சிலர்மட்டும் தனியே அமர்ந்து கடலை வானத்தை அலைகளை மௌனமாக ரசித்துக்கொண்டு அங்கங்கே கூட்டம் குவியும் கடைகள் … பஜ்ஜி சனமசாலா அமெரிக்கன் கார்ன் வால்ல்ஸ் potato பாப்ஸ் பிரெஞ்சு fries பிரட் omlette கூல் ட்ரிங்க்ஸ் ….எல்லாவற்றுக்கும் கூட்டம் நான் கடற்கரை சுமாரான கரை என் பணக்கார அண்ணன்களை போல அல்ல (மரீனா எல்லியட்ஸ்) சாமான்யர்கள் கூடும் இடம் இன்று நல்ல கூட்டம் 5மணிக்கே (சனி அல்லவா) எத்தனை எத்தனை விதமான மக்கள் காதலர்கள் கணவன்-மனைவி(இளம்) ...